Tag Archives: எச்சரிக்கை

என்ன செய்கிறோம்?

தெகிடி படத்தில் இறுதியில் ஒரு வசனம் வரும். “அறிவாளியை வைத்து புத்திசாலி பிழைத்துக்கொள்கிறான்” இந்த உலகத்தில் பொருள்முதல்வாதத்தின் பிடியில் இன்று இது தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எத்தனையோ மெத்தப்படித்த,அறிவின் கூர்மையுள்ள பொறியாளர்களும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் பங்குதாரர்களின் வருங்கால இலாபத்தைப்பன்மடங்காக்கும் பொருட்டு நுகர்வோரின் தேவையற்ற தேவைகளுக்கான பயன்பாடில்லாக்கருவிகளை இரவு பகலாக உருவாக்கி வருகிறார்கள். இந்த உலகின் அனைத்து … Continue reading

Posted in கட்டுரை, thamizh, Uncategorized | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக